Tuesday, March 5, 2013

வெளியே கடவுளை நம்பாதவனாகக் காட்டிக் கொள்பவன் உள்ளே கடவுளை நம்பக் கூடும். வெளியே கடவுளை நம்புபவனாகக் காட்டிக் கொள்பவன் உள்ளே கடவுளை நம்பாதிருக்கவும் கூடும். அரசியலில் நாத்திக வாதம் ஆட்சி அதிகாரத்தைக் கைபற்றுவதற்கும் பிழைப்பு நடத்துவதற்கும் அன்று நிலவிய பொருளாதாரம் சார்ந்த சாதீய அடக்குமுறையைப் பயன்படுத்தி நடந்த சுரண்டல்.

No comments:

Post a Comment