தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Friday, March 1, 2013
நின் நினைவில் பிரிவில்
வாடும் என் மனதின் வலியை
என் உணர்வுகளோடு உறவாடும்
என் தோட்டத்து மாமர ஒற்றைக்
குயிலின் ஏக்கக் கூவலில் நீ கேட்டிலையோ
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment