தமிழ் விருந்து
எனது பார்வையில் உலகம்.... ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Thursday, March 7, 2013
மேகம் கருக்கையிலே தோகை மயில் நடம் போல
தேகமது சிலிர்க்க உள்ளமும் களிக்க தேவதையாய்
-வந்தவளே
மோகமது தீருமோ முத்த மாரி ஓயுமோ
சோகமது காணாத சொர்க்க மது பாயுமோ...!!
# கருங்குளம் மா.முருகன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment