Thursday, March 7, 2013

மேகம் கருக்கையிலே தோகை மயில் நடம் போல
தேகமது சிலிர்க்க உள்ளமும் களிக்க தேவதையாய்
-வந்தவளே
மோகமது தீருமோ முத்த மாரி ஓயுமோ
சோகமது காணாத சொர்க்க மது பாயுமோ...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment