Thursday, March 7, 2013

கார்மேகம் திரண்டிருக்க
கொட்டும் மழை தனிலே
தாவணி குடை விரித்து
தொட்டுத் தொடர்பவளே
பட்டு மேனி பட்டும்
விட்டு விலகுகிறேன்
சிட்டு நீ நனையாதிருக்க...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment