Wednesday, March 13, 2013

நீ எனைக் கொஞ்சி
கெஞ்சிப் பெறும்
முத்தங்களின்
சுவையே அலாதிதான்...!
எதிர்பாரா தருணத்தில்
எடுத்துக் கொள்ளும்
முத்தம் நரம்புகளில்
மீட்டும் இசையில்
உயிர் உருகும் ஓசை
உனக்குக் கேட்கிறதா...?

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment