எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Wednesday, March 13, 2013
நீ எனைக் கொஞ்சி கெஞ்சிப் பெறும் முத்தங்களின் சுவையே அலாதிதான்...! எதிர்பாரா தருணத்தில் எடுத்துக் கொள்ளும் முத்தம் நரம்புகளில் மீட்டும் இசையில் உயிர் உருகும் ஓசை உனக்குக் கேட்கிறதா...?
No comments:
Post a Comment