Friday, March 1, 2013

நின் நினைவில் பிரிவில்
வாடும் என் மனதின் வலியை
என் உணர்வுகளோடு உறவாடும்
என் தோட்டத்து மாமர ஒற்றைக்
குயிலின் ஏக்கக் கூவலில் நீ கேட்டிலையோ

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment