Tuesday, March 5, 2013

வலி மட்டுமே வலியைப் போக்குகிறது. துயரம்தான் மனிதனை துயரத்திலிருந்து விடுவிக்கிறது :-ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

# எது எப்போதும் நம்மோடு இருக்கிறதோ அது நமக்குப் பழகிப் போய் விடுகிறது. பின் அதைப் பிரிவதென்பது இயலாத தாகிவிடுகிறது. துன்பம் கூட பழகிப் போய்விட்டால் அதுவே இன்பமாகிவிடுகிறது. துன்பம் வேண்டாம் என்றால் இன்பமும் வேண்டாம் என நீங்கள் தூக்கியெறிய வேண்டும். ஏனெனில் இன்பமும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல பிரிக்க முடியாதவை: :- கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment