Tuesday, March 5, 2013

அனுதினமும் நின் நினைவில்
என்னை நான் மறக்கிறேன்
இனிய நின் நினைவுகளே
துரியாதீதமாவதால் நடமாடும்
சித்தனானேன் உலகோர்
பார்வையில் பித்தனானேன்
ஆசைகளைத் துறந்த புத்தனானேன்
நீயே என் போதிமரம்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment