எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 5, 2013
அனுதினமும் நின் நினைவில் என்னை நான் மறக்கிறேன் இனிய நின் நினைவுகளே துரியாதீதமாவதால் நடமாடும் சித்தனானேன் உலகோர் பார்வையில் பித்தனானேன் ஆசைகளைத் துறந்த புத்தனானேன் நீயே என் போதிமரம்...!!
No comments:
Post a Comment