எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, March 12, 2013
தீராக் காதல் வேண்டுமென்கிறாய் காதல் மட்டுமே கொடுப்பதைப் போல பலமடங்கு திரும்பிவருகிறது வற்றாத ஜீவ நதியாய் காதல் உன்னுள் பெருக்கெடுக்க காதல் வெள்ளத்தில் திக்குமுக்காடித் தான் போகிறேன் நான்...!!
No comments:
Post a Comment