Tuesday, March 12, 2013

தீராக் காதல் வேண்டுமென்கிறாய்
காதல் மட்டுமே கொடுப்பதைப் போல
பலமடங்கு திரும்பிவருகிறது
வற்றாத ஜீவ நதியாய்
காதல் உன்னுள் பெருக்கெடுக்க
காதல் வெள்ளத்தில்
திக்குமுக்காடித் தான்
போகிறேன் நான்...!!

# கருங்குளம் மா.முருகன்

No comments:

Post a Comment