இந்த உலகில் உங்களை மகிழ்வுடையவராகவோ சோகமுடையவராகவோ ஆக்க வல்ல ஒரே நபர் நீங்கள் மட்டுமே. உங்களுக்கான மகிழ்ச்சியை உருவாக்கும் ஆற்றல் உங்களிடம் மட்டுமே உள்ளது.
# நீங்கள் பேரானந்தத்தின் பிறப்பிடம். மகிழ்ச்சியென்பதே உங்கள் இயல்பு. உங்கள் இயல்பை நீங்கள் உணரத் தொடங்கி விட்டால் குன்றாத மகிழ்ச்சியில் நிலை பெறுவீர்கள்
# நீங்கள் பேரானந்தத்தின் பிறப்பிடம். மகிழ்ச்சியென்பதே உங்கள் இயல்பு. உங்கள் இயல்பை நீங்கள் உணரத் தொடங்கி விட்டால் குன்றாத மகிழ்ச்சியில் நிலை பெறுவீர்கள்
No comments:
Post a Comment