எனது பார்வையில் உலகம்....
ஓயாத தேடலில் பரிதவிக்கும் என் ஆன்மாவின் குரல்...
Tuesday, February 5, 2013
விழிவழி நுழைந்து இதயம் நிறைந்து என்னை முழுமையாக ஆக்ரமித்து என் உயிர்க் கடலில் கடைந் தெடுத்த காதல் அமிழ்தை இருவரும் உண்டதில் மரணத்தை வென்றோம் முடிவென்ப தேயில்லா இத் தீரா இன்பக் காதல் நிலைதான் வீடுபேறென்பதா...?
No comments:
Post a Comment