Tuesday, February 5, 2013

புரியாத
வரை
தான்
புதிர்.
விடை
தெரியாத
வரை
தான்
விடுகதை.
தெரியாத
வரைக்கும்
தெரிந்து
கொள்வதில்
உள்ள
ஆர்வமும்
சுவாரஸ்யமும்
தெரிந்து
கொண்டபின்
இவ்வளவு
தானா
என
ஆகிவிடுகிறது.
ஆயினும்
புரியாதவற்றை
புரிந்துகொள்ள
முயல்வதிலும்
தெரியாதவற்றைத்
தெரிந்துகொள்ள
முயல்வதிலுமே
நகர்கிறது
வாழ்க்கை.

No comments:

Post a Comment